எங்கள் பள்ளிக்கு வரவேற்கிறோம்!
எமது பாடசாலை புதுக்குடியிருப்பு என்னும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது.எமது வித்தியாலயம் 1875.05.14ம் திகதி திண்ணைப் பள்ளியாக தொடங்கியபோது இங்கு 7 மாணவர்களே கல்வி பயின்றனர்.இதன் முதல் அதிபராக கடமையாட்டப் பணிக்கப்படடவர். திரு.க.விநாயகம்பிள்ளை ஆவார். எனினும் தட்போது " சுபீட்ஷத்தின் நோக்கு கொள்கை " பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளதன்படி நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளை உருவாக்குதல் என்பதன் அடிப்படையில் எமது பாடசாலையும் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது .






